Struggling to solve

img

குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க கோரி போராட்டம்

குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்ப தற்கு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசா யத் தொழிலாளர்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுக் கொடுத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.